என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, September 16, 2010

ஜோதிடம் சொல்வது என்ன?

அன்பானவர்களே !


ஜோதிடம் என்றாலே எதிர்கால கனவு, நிகழ்கால நிஜம், கடந்தகால அசைபோடல் என்பதாக் ஒரு பரவலான நினைவு எல்லோருக்கும் உண்டு.


ஆனால் அதையும் மீறி அதில் ஒரு விஞ்ஞானம் இருப்பதை நாம் இங்கே காணப்போகிறோம்,


உங்கள் ஊக்கமிகு கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன.


அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.


  
Related Posts Plugin for WordPress, Blogger...