tag:blogger.com,1999:blog-6201558407575932822.post829431994122838475..comments2023-08-04T20:27:51.770+05:30Comments on வளம்தரும் ஜோதிடம்: ஜோதிட சிக்கல்கள்http://lifestyle-jothidam.blogspot.com/http://www.blogger.com/profile/05975371232687318506noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6201558407575932822.post-46924861265471618312011-01-14T10:15:03.131+05:302011-01-14T10:15:03.131+05:30அன்பிறகும் மதிப்புக்கும் உரிய அண்ணார் திரு.நடேஷ்மா...அன்பிறகும் மதிப்புக்கும் உரிய அண்ணார் திரு.நடேஷ்மாணிக்கம் ஐயா (மலேசியா)அவர்களுக்கு, உங்கள் அன்பு தம்பியின் வணக்கங்கள்.<br /><br />உங்கள் வரவு எனக்கு ஆனந்தத்தை அளவின்றி தருகிறது.<br /><br />வருக, தங்களின் பதிவுகளை அளவின்றி தருக.<br /><br />என்றும் உங்கள் தம்பி.இர.கருணாகரன்https://www.blogger.com/profile/02075336128548498530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6201558407575932822.post-14982292316083688332011-01-12T15:40:26.811+05:302011-01-12T15:40:26.811+05:30அன்பு கருணையின் கடலான அன்பு தம்பி பருணாகரன் ஐயா
...அன்பு கருணையின் கடலான அன்பு தம்பி பருணாகரன் ஐயா <br /><br />உண்மையான கருத்துகளை முன்வைத்திருக்கிறீர்கள்.நடேஷ்மணிக்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6201558407575932822.post-10173231721117535142010-10-10T10:49:39.496+05:302010-10-10T10:49:39.496+05:30அன்பு ராவணரே,வருக,
உங்கள் வருகைக்கும் மேலான கருத்...அன்பு ராவணரே,வருக,<br /><br />உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி,<br /><br />ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க கணிதமும், விஞ்ஞானமும் கலந்தது.<br /><br />நீங்கள் அதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை.<br /><br />அடியேன் சொன்னதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.<br /><br />ஜோதிடரும் மனிதனே அதில் மாற்றமில்லை.<br /><br />ஆனால் ஜாதகத்தை கொடுத்துவிட்டு அவரை ஒரு கடவுளாக எண்ணி வாய் பார்த்து காத்துக் கொண்டுள்ளார்களே அவர்களின் நிலையைதான் எண்ணி வேதனைப்படுகிறேன்,<br /><br />கடந்த தேர்தலின் போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜோதிட ஜாம்பவான்களின் கணிப்பு என்னவானது?<br /><br />நடந்தபின் ஆயிரம் காரணங்கள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அதை ஏன் முன்பே கணிக்கவில்லை?<br /><br />உண்மையான ஜோதிடரை கண்டு செல்லுங்கள் என்றுதான் சொல்கிறேன்.<br /><br />பால்,சர்க்கரையுடன் டீத்தூள் கலந்தால் டீ தான் வரவேண்டும், காபி வரக்கூடாது, வந்தால் நாம் கலந்தது டீத்தூள் அல்ல என்றுதான் பொருள். இதற்கு பெரிய பெரிய பார்முலா தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? <br /><br />நம்முடைய ஜோதிட அறிவு என்னவோ அதைப் பொறுத்துதான் நாம் சொல்லும் பதிலும், பலனும் இருக்கும். <br /><br />என்றும் அன்புடன், கருணாகரன்,இடைப்பாடி.இர.கருணாகரன்https://www.blogger.com/profile/02075336128548498530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6201558407575932822.post-44211010940202855162010-10-08T21:17:19.074+05:302010-10-08T21:17:19.074+05:30இரண்டும் இரண்டும் நான்கு என்பது கணிதம்...சோதிடத்தி...இரண்டும் இரண்டும் நான்கு என்பது கணிதம்...சோதிடத்தில் இது தவறாக வாய்ப்பு உள்ளது.உங்களுக்குச் சோதிடம் தெரிந்தால் இது புரியும்.<br />கணிதத்திலும் கூட்டல்,பெருக்கல், கழித்தல், வகுத்தல் உள்ளன.<br />சோதிடன் ஒரு சாதாரண மனிதனே!<br /><br />இரண்டும் இரண்டும் எட்டு என்பதே சோதிடத்தில் சரியான விடை.உங்கள் சோதிட அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடியுங்கள்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.com