என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, February 25, 2014

வழக்கு வெற்றி பெற

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வழக்கு வெற்றி பெற :

1.  கிலோ உடைக்கப்படாத கருப்பு உளுந்து எடுத்துச் சென்று ஆற்று நீரில் விடவும்.

2. சிறிய குடத்தில் தேன் நிரப்பி வீட்டில் வைக்கவும்.


3. சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்பு பொருள்களை கோவில்களில் தானம் செய்ய வேண்டும்அல்லது ஆற்று நீரில் விட வேண்டும்.

லால்கித்தாப் பரிகாரங்கள் தொடரும் . . . .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...