பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் -
பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வழக்கு வெற்றி பெற :
1. 8 கிலோ உடைக்கப்படாத கருப்பு உளுந்து எடுத்துச் சென்று
ஆற்று நீரில் விடவும்.
2. சிறிய குடத்தில் தேன் நிரப்பி வீட்டில் வைக்கவும்.
3. சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்பு பொருள்களை கோவில்களில்
தானம் செய்ய வேண்டும்அல்லது ஆற்று நீரில் விட வேண்டும்.
லால்கித்தாப் பரிகாரங்கள் தொடரும் . . . .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.
No comments:
Post a Comment