என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, July 23, 2014

தீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி

மைத்ரேய முகூர்த்தம்


மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் .....

மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலே.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் எப்போதெல்லாம் சம்பவிக்கின்றது என்பதனை காண்போம்.


வருகின்ற 05.08.2014 அன்று 01.10PM  to 03.10PM இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.)

வருகின்ற 02.09.2014 அன்று 11.30 AM  to 01.30 PM –(01.20)*
இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.


வருகின்ற 29.09.2014 அன்று 09.45 AM  to t11.45 AM –(11.35)*
இது திங்கள்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 09.10.2014 அன்று 06.50 PM  to 08.30 PPM – (08.10)*
இது வியாழக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.


வருகின்ற 26.10.2014 அன்று 09.45 AM  to t11.45 AM –(11.35)*
இது ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 05.11.2014 அன்று 06.00 PPM  to t06.45 PM –(06.30)*
இது புதன்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.

வருகின்ற 23.11.2014 அன்று 06.30 AM  to t08.15 AM –(06.00-to 08.00)*
இது ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 03.12.2014 அன்று 03.15 PPM  to 04.45 PM–(03.10 to 04.40  )*
இது புதன்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.

வருகின்ற 30.12.2014 அன்று 01.15 PM  to 02.45 PM – (01.10-to 002.50)*
இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி.) *திருக்கணிதம்.


05.08.2014 , 02.09.2014 , 30.12.2014 ஆகிய நாட்கள் மிக விசேஷமான நாட்களாகும்.

*திருக்கணித பஞ்சாங்க முறை ( பொதுவாக உள்ளது வாக்கிய பஞ்சாங்க முறை )

இந்த நேரம் சேலம் மாவட்டம் இடைப்பாடியின் சூரிய உதயமாகும்.


உங்கள் தீராக்கடன் தீர வாழ்த்துகள்.

ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...