என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, December 13, 2015

கிட்னியில் கோளாறா ? எளிய வைத்தியம்

ஓம் நமசிவய.

கிட்னியில் கோளாறு இருக்கின்றதா
கல்லோ - கட்டியோ எதுவானாலும் சரி செய்ய எளியமுறையில் கை வைத்தியம் .
முருங்கைக்காய் சாறு -
முள்ளங்கி சாறு -
அன்னாசி சாறு -
வெங்காய சாறு-
நான்கையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்-
(அதாவது வகைக்கு 25 ML என்பதுபோல )

அதில் கொஞ்சம் ஒரிஜினல் தேன் கலந்து காலை மாலை இரண்டு வேளை என தொடர்ந்து பத்து நாட்கள் குடியுங்கள் .
கிட்னியில் உருவான எல்லாவித பிரச்சினையும் சுமூகமாக தீர்ந்தது.

நலமோடு வாழுங்கள் 
ஓம் நமசிவய.

Monday, December 7, 2015

கூட்டு ப்ரார்த்தனை செய்வோம்


ஓம் நமசிவய : 

அன்பிற்குரியவர்களே,

நாமறிந்ததை உரைப்போம்.

அடுத்த வருடம் டிசம்பர் வரை நம் நாட்டிலும் , அயல்நாட்டிலும் நிகழ இருக்கும் அசம்பாவிதங்கள் மோசமானதாக இருக்கும்.
கிரக சஞ்சாரத்தில் கோட்சார ரீதியாக ஸ்ரீ செவ்வாயுடன் சேரும் ஸ்ரீ சனைச்வரரும் , ஸ்ரீ செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ள ஸ்ரீ சனைச்வரரும் மிக மோசமான விளைவுகளை தர வல்லவராக இருப்பதால் மரணங்களும் , துர்சம்பவங்களும், குறிப்பிட்ட சில மாதங்களில் நிகழ்ந்திட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகத்தில் உள்ள ஸ்ரீ சனைச்வரர், விசாகம், அனுஷம், கேட்டை எனும் மூன்று நட்ச்த்திரங்களை கடக்கின்றார், இதில் அனுஷம் அவரது நட்ச்த்திரமாகும்.
இவர் விருச்சிகத்தில் இருந்து சிம்மத்தை பார்ப்பதால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் , தடுமாற்றம், அற்ப லாபம் போன்றவையும் ,
மக்களுக்கு திடீர் சங்கடங்களும் , பொருள் நட்டமும், உயிர்சேதமும் மிக குறைந்த லாபமும், மன சோர்வும் , இடப்பெயர்தலும் , கலக்கமும் ஏற்படவும் பெரும் வாய்ப்புள்ளது.
கால புருஷ பஞ்சமத்தில் தேவகுரு அமர்ந்து, தனது வீடான கால புருஷ பாக்கியத்தைப் பார்ப்பதாலும் , கால புருஷ லக்கினத்தை பார்ப்பதாலும் (இவ்விரண்டும் விசேஷ பார்வை) இதற்கு பரிகாரம உண்டு.
பாதிப்புகள் சாதி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை, ஏற்றதாழ்வு பார்ப்பதில்லை, ஏழை பணக்காரன் பார்ப்பதில்லை அனைவரையும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கிறது.
ஆகவே
இந்த பரிகாரங்களை மனிதனாக இருந்து, சாதி , மதம் கடந்து ,
தினசரி அனைவர் வீடுகளிலும் , அவரவர்கள் ஊரில் உள்ள கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்சுகளிலும் , 
கூட்டு பிரார்த்தைனையும் ,
ஸ்ரீ பைரவ காயத்ரி, 
ஸ்ரீ பைரவ மூல மந்த்ர அர்ச்சனையும், 
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர அர்ச்சனையும், 
ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர நாமாவளி ஒலிக்க செய்வதும்,

ஸ்ரீ ஹனுமன் காயத்ரி, 
ஸ்ரீ ஹனுமன் சாலிசா ஒலிக்க செய்வதும் , 
ஸ்ரீ ஹனுமன் மூல மந்திர அர்ச்சனையும், 
ஸ்ரீ ஹனுமன் அஷ்டோத்திர அர்ச்சனையும் , 
ஏழை எளியவர்களுக்கு , தன்னால் முடிந்த உதவிகளையும் அன்னதானமும்,
குறிப்பாக காலிழந்தவர்கள் , குஷ்டரோகிகளுக்கு வஸ்திரதானமும் செய்து வந்தால் ,
வரவிருக்கும் மோசமான இடர்களின் பாதிப்பு மிக அதிகம் குறைய வாய்ப்புள்ளது.
நம் மக்களுக்காக.
ஓம் நமசிவய.


ஸ்ரீ ஆஞ்சநேய மந்த்ரம் :


இதனை பாராயணம் செய்து மனதில் சொல்லி வாருங்கள் .


துயர் போக்கும் , வலிமை சேர்க்கும். வளமாக்கும்.


ஆஞ்சநேயமதி பாடலாநநம் 
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் 
பாவயாமி பவமான நந்தனம் ||


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||


மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||



 ஸ்ரீ பைரவர் சத நாமாவளி 


பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:
க்ஷேத்ரத: க்ஷேத்ரபாலஸ்ச - க்ஷேத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்காள : கால சமந : - கலாகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சஷூஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காளதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷோபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - ஸ்ரீபைரவஸ்ய மஹாத்மந:

ஓம் நமசிவய.



Related Posts Plugin for WordPress, Blogger...