சகோதர உறவு மேம்பட :
செவ்வாய்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு இனிப்பு
தானம்செய்ய வேண்டும். (43 முறை).
குடும்பச்சண்டையிருந்து விடுபட :
1.அவர்களுக்கு நடக்கும் திசை எதுவோ அந்த திசையின்
வருடத்தின் (உதாரணம் சனி திசை 19) எண்ணிக்கையில்
கலரில் இனிப்பு செய்து விதவை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
உதாரணம் : சனிதிசை நடப்பவர்களுக்கு 19 இனிப்பு பலகாரம் கருப்பு நிறத்தில் செய்து
தானம் தரவேண்டும்.
2.கருப்பு நிற உளுந்து 4 கிலோ ஆற்று நீரில் விடவேண்டும்.
இது அவரவர்களின் ஜாதகத்தை பொறுத்து பரிகாரம் செய்தால்
கட்டாயம் நல்ல பலனைத் தரும்.
No comments:
Post a Comment