என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, March 4, 2014

சகோதர உறவு மேம்பட :

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சகோதர உறவு மேம்பட :

செவ்வாய்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு இனிப்பு தானம்செய்ய வேண்டும். (43 முறை).

குடும்பச்சண்டையிருந்து விடுபட :

1.அவர்களுக்கு நடக்கும் திசை எதுவோ அந்த திசையின் வருடத்தின் (உதாரணம் சனி திசை 19) எண்ணிக்கையில் கலரில் இனிப்பு செய்து விதவை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

உதாரணம் : சனிதிசை நடப்பவர்களுக்கு 19 இனிப்பு பலகாரம் கருப்பு நிறத்தில் செய்து தானம் தரவேண்டும்.

2.கருப்பு நிற உளுந்து 4 கிலோ ஆற்று நீரில் விடவேண்டும்.


இது அவரவர்களின் ஜாதகத்தை பொறுத்து பரிகாரம் செய்தால் கட்டாயம் நல்ல பலனைத் தரும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...