என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, February 20, 2014

கடன் பிரச்சினை முழுமையாக தீர

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடன் பிரச்சினை முழுமையாக தீர 

பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் தொல்லைகள் முழுமையாக தீர :

1.துப்புரவு பணியாளர்களுக்கு தேயிலை இலைகளையும், புகையிலை தொடர்பான பொருட்களையும் தானம்செய்ய வேண்டும். (புகையிலை பொருட்கள் தவிர்க்கும் பட்சத்தில் பருப்பு வகைகளோ, பணமாகவோ கொடுக்கலாம்).

2.மூங்கில் புல்லாங்குழல் முழுவதும் சர்க்கரை நிரப்பி மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கவேண்டும். (இவ்வாறு புதைப்பதால் யாருக்கும் பயன் இல்லை ஆனால் நடைமுறைக்கு பலன் தருகிறது)

3.கருப்பு நிற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி முகம் பார்த்து ஏழைகளுக்கு தானம் தரவேண்டும்.

லால்கிதாப் பரிகாரங்கள் தொடரும் . . . .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...