கடன் பிரச்சினை முழுமையாக தீர
பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் -
பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் தொல்லைகள் முழுமையாக தீர :
1.துப்புரவு பணியாளர்களுக்கு தேயிலை இலைகளையும், புகையிலை தொடர்பான பொருட்களையும் தானம்செய்ய
வேண்டும். (புகையிலை பொருட்கள் தவிர்க்கும் பட்சத்தில் பருப்பு வகைகளோ, பணமாகவோ கொடுக்கலாம்).
2.மூங்கில் புல்லாங்குழல் முழுவதும் சர்க்கரை நிரப்பி
மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கவேண்டும். (இவ்வாறு புதைப்பதால் யாருக்கும்
பயன் இல்லை ஆனால் நடைமுறைக்கு பலன் தருகிறது)
3.கருப்பு நிற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி முகம்
பார்த்து ஏழைகளுக்கு தானம் தரவேண்டும்.
லால்கிதாப் பரிகாரங்கள் தொடரும் . . . .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.
No comments:
Post a Comment