அன்பானவர்களே !!
இந்த உலகில் எங்கு சென்று நீங்கள் கேட்டாலும் இரண்டும் + இரண்டும் நான்குதான் அதில் எங்குமே, என்றுமே மாற்றமில்லை,
ஆனால் ஜோதிடத்தில் மட்டும் ஒருவருக்கு நடைபெறும் ஒரே திசை- ஒரே புக்தி காலத்தை ஒவ்வொரு ஜோதிடர் ஒவ்வொரு மாதிரி சொல்வதன் காரணம் என்ன ?
முழுமையாக க்ரஹங்களையும், முழுமையாக ஜோதிடத்தையும் அறியாததே காரணமாகும்.
ஆகவே பெயரையும், பந்தாவையும், பரம்பரையையும், ஆளின் தோற்றத்தையும் வைத்து ஜோதிடம் பார்க்க செல்லாமல் அந்த ஜோதிடருக்கு முதலில் ஜோதிடம் தெரியுமா? என்று தெரிந்துகொண்டு ஜாதகம் பார்க்க செல்வது சிறந்ததாகும்.