தீராத கடன் தீர எளிய வழி :
செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு
கடன் தந்த நண்பருக்கு ( நாம் தரவேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் சரி )
ஏதேனும்
ஒரு சிறு தொகையை திருப்பித் தாருங்கள் , வட்டியில் அல்ல - நாம்
தரவேண்டிய முதலில் .
அப்புறம் பாருங்கள் , அந்த கடன்
சிறுக சிறுக அடைபட்டுவிடும்.
இதைப்போலவே ,
இதைப்போலவே ,
விருச்சிக இலக்கினமும் , அனுஷ நட்சத்திரமும் கூடும் நாளில்திருப்பி கொடுத்தாலும்
விரைவில் அந்த கடன் எவ்வளவு பெரிய
தொகையாக இருந்தாலும் அடைபட்டு விடும்.
முயன்றுதான் பாருங்களேன்.(இங்கு எந்த
கிழமையாக இருந்தாலும் ஓகே )
***********************
முதலில் குறிப்பிட்ட அந்த நாள் வருகின்ற 01.04.2014 காலையில் 07:06 முதல் காலை 08:06
முதலில் குறிப்பிட்ட அந்த நாள் வருகின்ற 01.04.2014 காலையில் 07:06 முதல் காலை 08:06
வரை இருக்கின்றது .
இரண்டாவது குறிப்பிட்ட விருச்சிக இலக்கினம் - அனுஷ நட்சத்திரம் 15.05.2014 மாலை
௦06:40 முதல் இரவு 08:30 வரை உள்ளது .
************************
வாழ்த்துகள் .
வாழ்த்துகள் .
அன்புடன் கருணாகரன் .
No comments:
Post a Comment