என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, January 14, 2014

தீராத கடன் தீர எளிய வழி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தீராத கடன் தீர எளிய வழி : 


செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு 

கடன் தந்த நண்பருக்கு ( நாம் தரவேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் சரி ) 

ஏதேனும் ஒரு சிறு தொகையை திருப்பித் தாருங்கள் , வட்டியில் அல்ல - நாம் 

தரவேண்டிய முதலில் . அப்புறம் பாருங்கள் , அந்த கடன் சிறுக சிறுக அடைபட்டுவிடும். 

இதைப்போலவே ,


விருச்சிக இலக்கினமும் , அனுஷ நட்சத்திரமும் கூடும் நாளில்திருப்பி கொடுத்தாலும் 

விரைவில் அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அடைபட்டு விடும். 

முயன்றுதான் பாருங்களேன்.(இங்கு எந்த கிழமையாக இருந்தாலும் ஓகே )

***********************
முதலில் குறிப்பிட்ட அந்த நாள் வருகின்ற 01.04.2014 காலையில் 07:06 முதல் காலை 08:06 

வரை இருக்கின்றது .

இரண்டாவது குறிப்பிட்ட விருச்சிக இலக்கினம் - அனுஷ நட்சத்திரம் 15.05.2014 மாலை 

06:40 முதல் இரவு 08:30 வரை உள்ளது .

************************
வாழ்த்துகள் .

அன்புடன் கருணாகரன் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...