ஓம் நமசிவய.
கிட்னியில் கோளாறு இருக்கின்றதா ?
கல்லோ - கட்டியோ எதுவானாலும் சரி
செய்ய எளியமுறையில் கை வைத்தியம் .
முருங்கைக்காய் சாறு -
முள்ளங்கி சாறு -
அன்னாசி சாறு -
வெங்காய சாறு-
நான்கையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்-
(அதாவது வகைக்கு 25
ML என்பதுபோல
)
அதில் கொஞ்சம் ஒரிஜினல் தேன் கலந்து காலை மாலை இரண்டு
வேளை என தொடர்ந்து பத்து நாட்கள் குடியுங்கள் .
கிட்னியில் உருவான எல்லாவித பிரச்சினையும் சுமூகமாக தீர்ந்தது.
நலமோடு வாழுங்கள்
ஓம் நமசிவய.
1 comment:
அருமை
Post a Comment