என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, August 25, 2010

ஜோதிடம் காட்டும் நல்வழிகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே!
              ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த வேளையில் வானவெளியில் அமைந்திருந்த கிரகங்களின் அமைப்பினை வைத்து அந்த ஜாதகர் வாழ்வு எவ்வாறு அமையும் ? அவர் என்னென்ன சாதனைகள் செய்வார்? கல்வி, திருமணம், தொழில் போன்ற அனைத்து விபரங்களையும் அறியமுடியும் என்பது தெரிந்ததே.

ஆனால் இன்னும் பலபடிகள் மேலே போய் வாழ்வின் சகல உண்மைகளையும் அறியலாம் என்பதும், பலவிதத்திலும் நல்ல வழிகளையும், ஆன்மீக பலம் , தெய்வீக பலம் பெற்று பலருக்கும் நல்ல தலைமையாளனாக, 
வழிகாட்டுபவனாகவும் வாழ முடியும் என்பதுவும் உண்மை.



அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.      

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...