ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த வேளையில் வானவெளியில் அமைந்திருந்த கிரகங்களின் அமைப்பினை வைத்து அந்த ஜாதகர் வாழ்வு எவ்வாறு அமையும் ? அவர் என்னென்ன சாதனைகள் செய்வார்? கல்வி, திருமணம், தொழில் போன்ற அனைத்து விபரங்களையும் அறியமுடியும் என்பது தெரிந்ததே.
ஆனால் இன்னும் பலபடிகள் மேலே போய் வாழ்வின் சகல உண்மைகளையும் அறியலாம் என்பதும், பலவிதத்திலும் நல்ல வழிகளையும், ஆன்மீக பலம் , தெய்வீக பலம் பெற்று பலருக்கும் நல்ல தலைமையாளனாக,
வழிகாட்டுபவனாகவும் வாழ முடியும் என்பதுவும் உண்மை.
வழிகாட்டுபவனாகவும் வாழ முடியும் என்பதுவும் உண்மை.
அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.
No comments:
Post a Comment