என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, July 18, 2015

தலை சுற்றல் மறைய

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மிகவும் சோர்வாகவும் , தலை சுற்றலாகவும் இருந்தால் ,


ஒரு பதினைந்து கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து , அதனுடன் கொஞ்சம் சோம்பும் , சீரகமும் , தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை வடிகட்டி ஒரு தம்ளர் குடியுங்கள் .

பத்து , பதினைந்து நொடியில் உடல் சோர்வு நீங்கி தலை சுற்றல் நின்று புத்துணர்ச்சி தோன்றுவதை உணர்வீர்கள்.

ஓம் நமசிவய.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...