என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, July 14, 2015

Face Book

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



    https://www.facebook.com/karunakaran.rathinasamy


மோகினி சேட்டை

சிலர் இரவில் உறக்கத்தில் பேசுவார்கள், சப்தமிடுவார்கள், உரக்க கத்தியபடி எழுந்து கொள்வார்கள், பெண்ணோடு உறவு கொண்டது போல் கனவும் , உடல் சோர்வும் , சக்தி வேளியேறுதலும் உண்டாகும்.

இதனை மோகினி பிடித்திருக்கின்றது என்பார்கள் .

இவர்களை இதிலிருந்து காக்கும் வழி .
நல்லெண்ணையை - நல்லெண்ணெய் என்று கேட்காமல் வேறு பெயர் சொல்லி வாங்கி வரவும். அந்த எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வெயிலில் மூன்று நாட்கள் வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.

அந்த எண்ணையை சம்பந்தப்பட்ட நபர் இரவில் உறங்கும் போது அவர் அறியாமல் அவரது வலது உள்ளங்காலில் மயிலிறகால் தடவி விடவும் .

தொடர்ந்து ஐந்து நாட்கள் தடவி வந்தால் அதன் பின் அவர் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார். அவருக்கு அவ்வாறு நடைபெறாது.

ஓம் நமசிவய.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...