என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, July 31, 2015

சொல்லும் மந்த்ரம் ஜெயம் பெற

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஓம் நமசிவய. 


அன்பிற்குரியவர்களே,

மந்த்ரங்களை உச்சரிக்கும் போது இந்த மந்த்ரம் இத்தனை முறைகள் சொல்லவேண்டும் என்று கணக்கிடாதீர்கள் ,
மேலும்,

ஒருமணி நேரத்தில் இந்த மந்த்ரம் முடிக்கவேண்டும் முடித்தபின் அந்த மந்தரம் சொல்லவேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

மந்திர உச்சாடனத்தை (பயிற்சியை) குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிக்கவேண்டுமே என அவசரப்படாதீர்கள் .

மஹா காயத்ரியின் எண்ணிக்கை 24 ஆகும்.

நீங்கள் சொல்வது (காயத்ரி, மூலமந்திரம், மாலா மந்த்ரம் , த்ரிசதி என ) எந்த மந்திரமாக இருந்தாலும் அதனை ஸ்ருதி சுத்தமாக, நிதானமாக , நிறுத்தி , பொறுமையுடன், மந்த்ரத்தினுள் ஆழ்ந்து , மந்த்ரத்தை அனுபவித்து , பொருள் உணர்ந்து , புல்லரிப்புடன் அதன் தன்மை மாறாமல் 24 முறைகள் உச்சரித்தால் போதும்.

பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள மந்த்ரங்கள் உங்களுள் பிரவாகமாக பாய்ந்து அருள்நிலையைத் தந்து நீங்கள் சொல்லும் மந்த்ரத்திற்கு பூரண பலன்களைத் தரும்.

ஆனால்,

அவசர கதியில் வேகமான நடையில் மந்த்ரதினை மனப்பாடம் போல ஒப்பிப்பதால் எத்தனை இலட்சம் சொன்னாலும் எந்த பலனும் ஏற்படாது.

உங்கள் நன்மைக்காக நீங்கள் சொல்லுகின்ற மந்த்ரத்தில் ஏன் பதட்டம், அவசரம்.

பொறுமையாக நிறுத்தி ஆற அமர மந்தரங்களை சொல்லி ஜெயம் பெற வாழ்த்துக்கள்.

ஓம் நமசிவய.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...