என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, August 14, 2015

பித்ரு தோஷ நிவர்த்தி -1

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிதுர் கடன் ஸ்லோகம்     (ஆவிகள் உலகம் 2002 இல் பிரசுரமானது )
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம்  சக்தி ஓம்
எங்கள்  குல தெய்வம் முதலான *
*தாய் , *தந்தை ,* மனைவி ஈறாக ( * எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொன்னால் போதும் )
உள்ள பிதுர்க்கள் மூதாதையர்கள் அனைவரும்
உயர்நிலையடைய ஏக பிரம்மமே
திருவருள் புரிவாயாக !!!!!
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம்  சக்தி ஓம்
( அமாவாசை தினங்களில் சொல்லி வந்தால் முன்னோர்களின் நல்ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள் )

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...