என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, August 14, 2015

பித்ரு தோஷ நிவர்த்தி -2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஏஷாம் ந    பிதா  ந ப்ராத ந பந்து ஹ ;
நான்ய  கோத்ரேணஹ  தேஷாவே  
த்ருப்த் மகிலாயாம்து மயாத் பத்தை ஹ குசைஸ்திலை"  


என் தந்தை , என் சகோதரர்,என் உறவினர் என்ற எந்த வகை  பந்தத்துக்கும்  உள்ளாகாத என் கோத்திர பிரிவுக்குள்ளும்  உள் வராத 
எனக்கு முகம் தெரியாத என்னையும்
எனக்கு தெரியாத  எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் 
இந்த பூவுலகை விட்டு போயிருக்கின்றனர் .
அந்த ஆத்மாக்கள்  எல்லாம் மேல்உலகத்தில் எந்த துன்பமும் அனுபவிக்காமல் இருக்கவும்  புதிதாக பிறப்பெடுக்கும் போது அந்த வாழ்க்கையிலும் எல்லா நன்மைகளையும்பெற நான் ப்பிரார்த்தித்து கொள்கிறேன் .

அந்த ஆத்மாக்களுக்கு எள்ளும்  தண்ணீரும் கொண்டு  நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் திருப்தி அடையட்டும்.

இந்த ஸ்லோகத்தை அமாவாசையன்று சொல்லி வந்தால் 
நமக்கு எந்த வகையிலுவகையிலும் சம்மந்தமே இல்லாத 
புண்ணிய ஆத்மாக்கள் சாந்தியடைந்து 

நம் முன்னேற்றத்துக்கான ஆசிகள் கிடைக்க பெறுவர் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...