என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, August 25, 2015

மாந்தியை கணிக்கும் அட்டவணை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பிற்குரியவர்களே, வணக்கம்.
மாந்தியை கணிக்கும் அட்டவணை 


மாந்தியை ஜாதகத்தில் அமைப்பது எப்படி ?

சூரிய உதயத்திற்குப்பின் பிறந்தவர்களுக்கு என்றும் –
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு என்றும் 

இரண்டு வகையாக பிரித்து மாந்தியை கட்டத்தில் அமைக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு :
ஞாயிறு : 26 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 22 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 18 நாழிகைப் பின் உதயம்
புதன் : 14 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 10 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 6 நாழிகைப் பின் உதயம்
சனி : 2 நாழிகைப் பின் உதயம்.

அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு :

ஞாயிறு : 10 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 6 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 2 நாழிகைப் பின் உதயம்
புதன் : 26 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 22 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 18 நாழிகைப் பின் உதயம்
சனி : 14 நாழிகைப் பின் உதயம்.

அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து ஏழு வீடுகள் தள்ளி மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்.
அல்லது பகல் நேர 30 நாழிகைகளை இதனுடன் கூட்டிக் கொள்ளலாம்.

இனி நீங்களே உங்கள் ஜாதகத்தில் மாந்தியை அமைத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன் .

ஓம் நமசிவய.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...