என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, January 6, 2013

எலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே, வணக்கம்.

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா தொடர்ச்சி ..3


அடுத்து தீப விளக்கின் திரி..

தற்போது கடைகளில் விற்கப்படும் விளக்கு திரிகள் பழைய மெத்தை , தலையணை போன்றவைகளில் இருந்து எடுத்து அதனை 10, 15 என பாக்கெட் செய்து விறபனை செய்கின்றார்கள். ஆனால் முன்பெல்லாம் புதிய பருத்தி பஞ்சினை பாக்கெட் செய்து விற்பனை செய்தார்கள் , இப்போது பக்தர்களின் வருகை அதிகம் ஆனதால் ஏதோவொரு பஞ்சு என்று இலவம்பஞ்சை கூட தற்போது திரியாக்கி விற்கின்றார்கள்.

விளக்கின் திரி புதிய பருத்தி பஞ்சாக இருக்க வேண்டும் – மற்றவிதமான திரிகள் ஆகாது , திரி வெள்ளையாக இருக்கவேண்டும் அதுதான் புதியது , மஞ்சள் கலந்த பழுப்பு கலரில் கடைகளில் விற்கப்படுவது பழைய மெத்தை, தலையணையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.(அதனை பயன்படுத்தக்கூடாது .

சிலர் வேறுசில கார்யங்களுக்காக சிலவகையான திரிககளில் தீபம் ஏற்றுவர்.

அனைத்து இல்லங்கள், கோவில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கும் புதிய பஞ்சின் திரியே உகந்தது.

ஆக விளக்கின் திரி புதிய பருத்தியின் பஞ்சு திரியாக இருத்தல்வேண்டும் .


இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.   

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...