என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, January 10, 2013

பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் !!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பானவர்களே, வணக்கம்.


பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் !!

பிரம்மதீபம் ஏற்றி வழிபடுவோம். அது என்ன பிரம்ம தீபம் ..
விளக்கின் மையப்பகுதியில் சிறு தண்டு இருக்கும் அதில் பருத்திப் பஞ்சு திரி செருகும் ஓட்டை (வழி) இருக்கும், அந்த வழியாக பஞ்சினை நுழைத்து விட்டு அந்த தண்டினை அதற்குரிய இடத்தில் திருகி வைத்து நெய் அல்லது, தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி நமது அன்றாட வழிபாட்டினை மேற்கொள்வது.
இந்த வகை விளக்கினை பயன்படுத்தும் போது எந்த திசையை நோக்கி விளக்கின் ஜோதி எரிகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை, காரணம் திரி எண்ணை கிண்ணத்தின் நடுவிலிருந்து ஒளிர்வதால் எல்லா திசைகளுக்கும் அதன் ஒளி படர்வதால் சகல பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்கும்.
பித்தளையில் இவ்வகையான விளக்குகள் எல்லா பாத்திரக்கடைகளிலும் தாராளமாக கிடைக்கின்றது.
பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆனந்தமும், நிம்மதியும் பெறுங்கள்.

அன்புடன் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...