"Cheran" wrote: |
இருவேறுபட்ட கருத்துகள் தோன்றுகின்றன. இவற்றில் எது மனதின் கருத்தாக இருக்க முடியும்? எது அறிவின் கருத்தாக இருக்க முடியும்? |
அன்பு தம்பி திரு.சேரன் அவர்களுக்கு , வணக்கம்.
இந்த கேள்வியில் மனமும் , அறிவும் கேள்விக்குரிய காரணிகளாக அமைந்துள்ளது.
மனமாக இருந்தாலும் , அறிவாக இருந்தாலும் அவையாக செயல்பட முடியாது .
மனம் தன்னிசையாகவோ , அறிவு தன்னிசையாகவோ ஒரு செயலை செய்வது முடியாது.
இந்த இரண்டு சொல்வதையும் தன்னுள் கொண்டுவந்து அதனை முன் நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு மனமும் , மூளையும் ஆய்ந்து பின்னர் மூளை முடிவெடுக்கும் .
ஆனால் இவையெல்லாம் சில நொடிகளில் தீர்மானிக்கப்படுவதால் நாம் அறிய முடிவதில்லை.
மனம் முடிவெடுப்பதாகவோ , அறிவு முடிவெடுப்பதாகவோ நாம் எண்ணிக் கொள்கிறோம்.
நமது உடலின் அனைத்து இயக்கத்தையும் மூளையே தன் வசம் வைத்துள்ளது . திடீரென வரும் சிறு அசைவினை கூட மூளை,
தான் கவனிக்க முடியாதபோது செயல்படும் விதத்தில் சில அனிச்சை செயலிகளை தன்னுள்ளே கொண்டுள்ளது .
மேலும்,
அதனால்தான் மூளைச்சாவு நேர்ந்தால் அவர்களை எந்த சிகிச்சைக்கும் உட்படுத்துவது இல்லை.
உடலின் மற்ற அவயங்கள் பழுதானாலும் அவர்களை படுக்கையில் வைத்தாவது பார்த்துக்கொள்ளலாம், மூளைச்சாவு நேர்ந்தால்........
அனைத்திற்கும் மூளையே மூல காரணி .
மனம் , அறிவு, சிந்தனை எல்லாம் மூளைக்கு கட்டுப்பட்ட பணியாட்கள் போலத்தான் .
இந்த கேள்வியில் மனமும் , அறிவும் கேள்விக்குரிய காரணிகளாக அமைந்துள்ளது.
மனமாக இருந்தாலும் , அறிவாக இருந்தாலும் அவையாக செயல்பட முடியாது .
மனம் தன்னிசையாகவோ , அறிவு தன்னிசையாகவோ ஒரு செயலை செய்வது முடியாது.
இந்த இரண்டு சொல்வதையும் தன்னுள் கொண்டுவந்து அதனை முன் நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு மனமும் , மூளையும் ஆய்ந்து பின்னர் மூளை முடிவெடுக்கும் .
ஆனால் இவையெல்லாம் சில நொடிகளில் தீர்மானிக்கப்படுவதால் நாம் அறிய முடிவதில்லை.
மனம் முடிவெடுப்பதாகவோ , அறிவு முடிவெடுப்பதாகவோ நாம் எண்ணிக் கொள்கிறோம்.
நமது உடலின் அனைத்து இயக்கத்தையும் மூளையே தன் வசம் வைத்துள்ளது . திடீரென வரும் சிறு அசைவினை கூட மூளை,
தான் கவனிக்க முடியாதபோது செயல்படும் விதத்தில் சில அனிச்சை செயலிகளை தன்னுள்ளே கொண்டுள்ளது .
மேலும்,
அதனால்தான் மூளைச்சாவு நேர்ந்தால் அவர்களை எந்த சிகிச்சைக்கும் உட்படுத்துவது இல்லை.
உடலின் மற்ற அவயங்கள் பழுதானாலும் அவர்களை படுக்கையில் வைத்தாவது பார்த்துக்கொள்ளலாம், மூளைச்சாவு நேர்ந்தால்........
அனைத்திற்கும் மூளையே மூல காரணி .
மனம் , அறிவு, சிந்தனை எல்லாம் மூளைக்கு கட்டுப்பட்ட பணியாட்கள் போலத்தான் .
அன்புடன்
No comments:
Post a Comment